Agriculture
உரங்கள் விலை உயர்வு, தட்டுப்பாட்டால் தவிக்கும் விவசாயிகள்..!
புதுக்கோட்டையில் உரங்கள் விலை உயர்வு மற்றும் உரத் தட்டுப்பாடு காரணமாக தவிக்கிறார்கள் விவசாயிகள். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் டிஏபி,...
'பருவமழை பொய்க்காது!' - கொரோனா பேரிடர் காலத்தில் விவசாயிகள்...
இந்த ஆண்டு பருவமழை பொய்க்காது என்ற மகிழ்ச்சிகரமான செய்தியை வெளியிட்டுள்ளது, இந்திய வானிலை ஆய்வு மையம். இதன்மூலம் கடந்த ஆண்டைப் போலவே...
அரசு அழைத்தால் விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு தயார்: ராகேஷ்...
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடிவரும் விவசாயிகள், மத்திய அரசு அழைத்தால் பேசத் தயாராக உள்ளனர் என்றும், ஆனால் கோரிக்கைகளில்...
உரங்களை பழையவிலைக்கே வாங்கி கொள்ளலாம் - மத்திய அமைச்சர்
பயிர் சாகுபடிக்கான முக்கிய கூட்டு உரங்கள் பழைய விலைக்கே விற்கப்படும் என மத்திய அமைச்சர் மன்சுக் மாண்ட்வியா தெரிவித்துள்ளார். பயிர்...
அடிமை விலங்கை ஒடித்தெறிந்த நிஜ ஹீரோ: விவசாயிகளின் விடிவெள்ளி...
“துண்டை இடுப்பில் கட்டாதே, தோளில் போடு. ஆண்டைகள் உன்னை அடித்தால் நீயும் திருப்பி அடி” என குறைவான கூலிக்கு பொழுதெல்லாம்...
'இயற்கை வேளாண்மை போராளி' - நம்மாழ்வார் பிறந்தநாள் இன்று!
ரசாயன உரங்கள் பயன்பாடு, பசுமைப் புரட்சி, உலகமயமாக்கல் என அங்கக வேளாண்மையின் சுவடுகளே அழிந்துபோயிருந்த தமிழகத்தில், “ இயற்கையின்...
அன்று 'ட்ரெண்டிங்' கைடு... இன்று விவசாயி! - மதுரை நாகேந்திர...
கொரோனோவுக்கு முன் பிரபல சுற்றுலா வழிகாட்டியாக இருந்த மதுரை நாகேந்திர பிரபு, இப்போது தீவிர விவசாயியாக விளைநிலத்தில் களமாடி வருகிறார்....
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆந்திராவில் ஜெகன் அரசு ஆதரவுடன்...
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு தழுவிய முழுஅடைப்பு நடைபெற்று வருகிறது. ஆந்திராவில் ஆளும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆதரவுடன்...
300 விவசாயிகள் உயிரிழப்பு... அரசுக்கு ரூ.814 கோடி இழப்பு......
300 விவசாயிகள் உயிர் இழந்தும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது. இதனால் இதுவரை...
தமிழகம் தவிர மற்ற மாநிலங்களில் உருளைக்கிழங்கு விலை கடும்...
சமையலில் அன்றாடம் பயன்படுத்தப்படும் உருளைக்கிழங்கின் விலை தொடர்ந்து சரிந்து வருவதால், பல மாநிலங்களில் உருளைக்கிழங்கு விவசாயிகள் கவலை...
நாம் தமிழர் ஆட்சியில் மரங்களை வெட்டும் குற்றவாளிகளுக்கு...
நாம் தமிழர் ஆட்சியில், மரங்களை வெட்டுவது குற்றமென அறிவித்துக் குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்படுவார்கள் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
'நாட்டை விற்றுவிடுவார்கள்': கர்நாடக விவசாயிகளை போராட அழைக்கும்...
இந்த விவசாயிகள் போராட்டம் நடத்தப்படாவிட்டால், விரைவில் நாடு விற்கப்படும், அடுத்த 20 ஆண்டுகளில் உங்கள் நிலத்தை இழப்பீர்கள் என்று பாரதிய...
‘கிசான் பள்ளி’: டெல்லி விவசாய போராட்ட களத்தில் தொழிலாளர்களின்...
டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடைபெறும் பகுதியில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பிள்ளைகளுக்காக பள்ளிக்கூடத்தை நிறுவியுள்ளனர் விவசாய...
டெல்லி போராட்டக்களத்தில் நிரந்தர கட்டுமானங்களை உருவாக்க...
விவசாயிகளின் கூட்டு சம்யுக்த் கிசான் மோர்ச்சா (எஸ்.கே.எம்) அமைப்பு, மத்திய அரசின் பண்ணை வேளாண் சட்டங்களை எதிர்த்து போராட்டம்...
100 நாள்களை கடந்த டெல்லி விவசாயிகள் போராட்டம்: கே.எம்.பி...
மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக பல மாநில விவசாயிகள் டெல்லியில் நடத்தும் போராட்டம் நேற்று 100வது நாளை எட்டியது. இதன்காரணமாக கே.எம்.பி...
நீலகிரி: விளைச்சல் இருக்கு ஆனால் விலை இல்லை... புலம்பும்...
நீலகிரி மாவட்டத்தில் பூண்டுவரத்து அதிகரித்து இருப்பதால் சேலம் மாவட்டம் ஓமலூரில் உள்ள பூண்டு மண்டிகளில் பூண்டு விலை பாதியாக குறைந்திருக்கிறது....